தியாகிகள் தினம் - தமிழ்நாடு அரசு மரியாதை!

85பார்த்தது
தியாகிகள் தினம் - தமிழ்நாடு அரசு மரியாதை!
தியாகிகள் தினத்தையொட்டி, தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், தியாகி செண்பகராமன், தியாகி சங்கரலிங்கனார் ஆகியோர் திருவுருவப் படங்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை காந்தி மண்டபத்தில் இன்று (ஜுலை 17) நடந்த நிகழ்வில், சென்னை மேயர் பிரியா, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, ஹசன் மௌலானா எம்எல்ஏ, பிரபாகரராஜா எம்எல்ஏ, செய்தித்துறை செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி