மண வாழ்க்கையில் தோல்வியடைந்த மனோரமா

75பார்த்தது
மண வாழ்க்கையில் தோல்வியடைந்த மனோரமா
ஆச்சி மனோரமா 1964ம் ஆண்டு நாடகக் கலைஞர் எஸ்.எம் ராமநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 1965 ஆம் ஆண்டு பூபதி என்கிற மகன் பிறந்தார். மகன் பிறந்த 15 நாட்களிலேயே இருவரும் பிரிந்தனர். பின்னர் மனோரமா தனது மகனுடன் சென்னையில் குடியேறி வசித்து வந்தார். கணவர் வேறு திருமணம் செய்து கொண்ட போதிலும், கணவர் இறந்த சமயத்தில் அவருடைய குடும்பத்திற்கு பண உதவிகள் செய்தார். மேலும் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட மனோரமா, மகன் பூபதியை தந்தைக்கு இறுதி சடங்குகள் செய்யுவும் அனுமதித்தார்.

தொடர்புடைய செய்தி