இளைஞரை சாதி ரீதியாக இழிவாக பேசிய நபர் கைது

75பார்த்தது
இளைஞரை சாதி ரீதியாக இழிவாக பேசிய நபர் கைது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பொன்நகர் பகுதியில் நேற்று, கார்த்திக் என்பவரை பொது வழியில் சாதியைப் பற்றி இழிவாக பேசிய நபரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து, கரூர் மேற்கு கிழக்கு தமிழ்ப் புலிகள் கட்சியினர் அளித்த புகாரின் பேரில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் குறிப்பிட்ட இளைஞரை அடித்தும், ஆபாசமான வார்த்தைகளாலும் திட்டியிருந்தார்‌.

தொடர்புடைய செய்தி