அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு கடையை திறந்து வைத்த எம். எல். ஏ

57பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் நேர்மையை பாராட்டி அவர்களுக்காக அரசு பள்ளியில் இரண்டாம் ஆண்டு சிற்றுண்டி கடையைஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் திறந்து வைத்தார். இதில் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு தேவையான பொருட்களை மாணவர்கள் பணம் வைத்துவிட்டு பொருள்களை எடுத்துச் செல்கின்றன.

தொடர்புடைய செய்தி