போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி: 4 பேர் மீது வழக்கு

59பார்த்தது
போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி: 4 பேர் மீது வழக்கு
போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி: 4 பேர் மீது வழக்கு

மதுரை அண்ணாநகர் ஜெயக்குமார் 68 எனது தந்தை நடராஜன் இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் திருமங்கலம் ஆலம்பட்டி கிராமத்தில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 1977 இல் நடராஜன் இறந்துவிட்டார் அவரது உறவினர்கள் கள்ளிக்குடியைச் சேர்ந்த சகோதரர்கள் பொன்னுச்சாமி கண்ணன் ஆலம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா திருமங்கலம் சங்கர் ஆகியோர் போலி ஆவணங்களை தயார் செய்தனர் பெயருக்கு ஆலம்பட்டியில் உள்ள நடராஜனின் ஒரு ஏக்கர் நிலத்தை பதிவு செய்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஜெயக்குமார் கொடுத்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீசார் மீது வழக்கு பதிவு விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி