தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

52பார்த்தது
தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு
தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

மதுரை: தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் நிவாரண பொருட்கள் முன்னாள் அமைச்சர் திருமங்கலம் எம் எல் ஏ ஆர் பி உதயகுமார் லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார். அதில் நிவாரண பொருட்களாக அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் நேரில் வழங்குகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி