சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

2259பார்த்தது
சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

திருமங்கலம்: மதுரை மாவட்டம் பி. அம்மாபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி 63 இவர் தனது தோட்டத்தில் அரசு அனுமதியுடன் 3 ஏக்கரில் சந்தன மரங்கள் வளர்த்து வந்தார் இந்த நிலையில் மர்மநபரகள் சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டனர்.

இது குறித்து வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிந்து சந்தன மரங்களை கடத்திச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி