நாடோடி பழங்குடியினர் வசிப்பிடத்தில் பாம்பு

64பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டி பகுதியில் சாலையோரத்தில் நாடோடி பழங்குடியினர் சிலர் குடிசை வீடுகளில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது குடிசைக்குள் கொண்ட பாம்பு ஒன்று புகுந்தது. குழந்தைகளுடன் பெண்கள் அலறி ஓடி வந்தனர்.

அழகர்மலை பகுதியில் இருந்து இது போல விஷதன்மை கொண்ட பாம்புகள் வன விலங்குகள் அடிக்கடி வருவதாகவும் தங்களுக்கு குடியிருக்க அரசு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி