அன்ன வாகனத்தில் பெருமாள்.

72பார்த்தது
அன்ன வாகனத்தில் பெருமாள்.
அன்ன வாகனத்தில் உலா வந்த அழகர்

பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் கோவில் ஆடி பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முதல் நாளான நேற்று மாலை சுந்தரராஜபெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் வீதியுலா வந்த சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்

தொடர்புடைய செய்தி