மேலூர் அருகே குடிநீர் மேனிலை தொட்டி சிதலம்

83பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டி கிராமத்தில் ஊரின் நடுவே இருக்கும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சிதலமடைந்த நிலையில் காட்சி அளிக்கின்றது. கம்பிகள் வெளியே தெரிந்தது ஆபத்தான வகையில் உள்ளதால் விரைவாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி