மேலூர் வட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழை..

62பார்த்தது
மேலூர் வட்டாரத்தில் கொட்டி தீர்த்த கனமழை.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி