அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றம்

58பார்த்தது
அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக துவக்கம். ஆலயத்தில் உள்ள கொடிமரத்தின் முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பின்பு மங்கள வாத்தியங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டு திருவிழா துவங்கியது. கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் வழிபட்டனர். சிகர நிகழ்ச்சியாக ஆலயத்தில் வருகின்ற 21 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி