நின்றவர் மீது பைக் மோதி விபத்து

67பார்த்தது
நின்றவர் மீது பைக் மோதி விபத்து
அலங்காநல்லூர் அருகே நின்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து - ஒருவர் படுகாயம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூரில் வீட்டின் அருகே நின்ற 65 வயது பெண் மீது பைக் மோதி விபத்தானது. இதில் அப்பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி