கடன் தொல்லை காரணமாக தற்கொலை!

76பார்த்தது
கடன் தொல்லை காரணமாக தற்கொலை!
மதுரை கத்தப்பட்டியைச் சேர்ந்த ராஜா சுமார் (வயது 45) மற்றும் அவரது மனைவி இருவரும், கடன் தொல்லை காரணமாக விஷமருந்து குடித்துள்ளனர். இதில் ராஜா சிகிச்சை பலனின்றி இன்று (செப். 14) இறந்தார். மனைவி மலையாயி அரசு இராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி