மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

83பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார்.


மதுரை அட்சய பாத்திரம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காந்தி மியூயத்தில் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக கழக மருத்துரணி இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். சரவணன், அட்சய பாத்திர நிறுவன நெல்லை பாலு, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் ஏ. கே. பி. சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி