சொத்துக்காக தம்பி் மீது: கொலை வெறிதாக்கு

51பார்த்தது
சொத்துக்காக தம்பி் மீது: கொலை வெறிதாக்கு
சொத்துக்காக தம்பி மீது கொலை வெறிதாக்கு

மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் செந்தில் கணபதி 38 எனது தாயைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானதை தொடர்ந்து இவருக்கு முதல் அண்ணன் அசோக் ராஜிற்கும் முன் விரோதம் ஏற்பட்டதை அடுத்து நேற்று நடந்த நினைவஞ்சலி நிகழ்வின் போது ஏற்பட்ட சொத்து தகராறில் செந்தில் கணபதி மீது அசோக் ராஜ் உருட்டு கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்.

இதில் பலத்த காயமடைந்த செந்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி