சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர். பி. உதயகுமார் பேட்டி

66பார்த்தது
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர். பி. உதயகுமார் கடும் தாக்கு

மதுரை அட்சய பாத்திரம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காந்தி மியூயத்தில் நடைபெற்றது

நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் கழகமருத்துரணி இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன், அட்சய பாத்திர நிறுவன நெல்லை பாலு, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் ஏ கே பி சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்

ஆர்பி உதயகுமார் பேசியதாவது

தமிழக அரசியலில் வெத்து விளம்பரம் வெளிச்சம் காட்டும் வகையில் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் பொது வாழ்வில் அனுபவம் இல்லாமல் அவதூறு பரப்பி நாக்கில் நாக்கு இல்லாத வகையில் அரசியல் பண்பு இல்லாமல் அண்ணாமலை பேசிகிறார்

எடப்பாடியார் மீது அவதூறு பரப்பி ஆதாரமில்லாமல் அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது

தன்னை முன்னிலைப்படுத்த தேவையான அனுபவம் தகுதி வேண்டும் ஆனால் அண்ணாமலை பெற்றுள்ளாரா? எதுவும் இல்லை கற்பனையை கொட்டி விட்டு கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது அவரின் பேச்சு தெளிவாக காட்டுகிறது

எடப்பாடியாரை பற்றி நாக்கூசாமல் அவதூறு பரப்பு வருவதை சாமானிய தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

தொடர்புடைய செய்தி