மதுரையில் சித்திரைத் சுற்றுலா கலை விழா

79பார்த்தது
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் சித்திரை கலை விழா நடைபெற்று வருகிறது.

மதுரையில் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை சார்பில் மதுரை சித்திரைத் சுற்றுலா கலை விழா கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஏப். 25 நிறைவு நாளான இன்று காலை மதுரை கலா கேந்திரா கலை நிறுவனம் சார்பில் பரதநாட்டியம் அதனை தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகள் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி