தென் மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் பாராட்டு

69பார்த்தது
தென் மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் பாராட்டு
சமயநல்லூர் உட்கோட்டம் நான்கு வழி சாலை துவரிமான் முதல் பாண்டியராஜபுரம் சோதனை சாவடி வரை QRT special mobile பணியில் இருந்த மாயாண்டி SI மற்றும் AR Grl- 158 சந்தானகிருஷ்ணன் GrI- 927 சௌந்தரபாண்டி, Grl - 1640 முருகபாண்டி, வாடிப்பட்டி இரவு ரோந்து சிறப்பு ஆய்வாளர் உதயகுமார் , தலைமை காவலர் மாயக்கண்ணன் த. கா 1912 ஆகியோர்கள் ரோந்து பணியில் இருந்த போது இரண்டு நபர்கள் நான்கு சக்கர வாகனத்தில் பெண் பிரேதத்துடன் இருந்தவர்களை கைப்பற்றி விசாரணை செய்து மேற்படி சம்பவ இடம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய சரகம் உட்பட்டது என்பதால் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எதிரிகள் கைது செய்து அம்மையநாயக்கனூர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை பிடித்த QRT team காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை கனம் தென் மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி தெரிவித்து கௌரவித்தார்.

தொடர்புடைய செய்தி