யானை வாகனத்தில் ஜெனகை மாரியம்மன் வீதியுலா.

63பார்த்தது
யானை வாகனத்தில் ஜெனகை மாரியம்மன் வீதியுலா.
மதுரை மாவட்டம் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகாசி திருவிழாவின் பதினோராம் நாளான‌ நேற்று (20/06/2024) இரவு யானை வாகனத்தில் ஜெனகை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் அம்மன் பவனி நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி