கள்ளச்சாராயம் விற்ற பெண் அதிரடி கைது

544பார்த்தது
கள்ளச்சாராயம் விற்ற பெண் அதிரடி கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 47க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மரக்காணம் அடுத்த கந்தாடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, புதுச்சேரி பாக்கெட் சாராயம் விற்ற அர்ஜூனன் மனைவி மல்லிகா (42) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 60 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி