பட்டியலினத்தவரை துணை முதல்வராக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

78பார்த்தது
பட்டியலினத்தவரை துணை முதல்வராக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலினத்தவரை துணை முதல்வராக்கி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில், கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிடவே அச்சம் கொள்ளும் திமுக, கூட்டணி இல்லாமல் வெற்றி பெறவே முடியாத திமுக, கூட்டணி தயவில் வெற்றி பெற்றதும், தனித்து ஆட்சி அமைக்கும். திமுக அமைச்சரவையில் பட்டியலினத்தவருக்கு முக்கியத்துவம் இல்லை எனக்கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி