சட்டப்படி நடவடிக்கை.. தங்கர் பச்சான்

79பார்த்தது
சட்டப்படி நடவடிக்கை.. தங்கர் பச்சான்
கடலூர் மக்களவை தொகுதி பாமக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன் என இயக்குனர் தங்கர் பச்சான் கூறியுள்ளார். மேலும் இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என கடலூர் மக்களவைத் தொகுதி பாமக சார்பில் போட்டியிடும் தங்கர் பச்சான் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி