கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு - சாலைகள் துண்டிப்பு

52பார்த்தது
உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை தப்ரானி பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக சென்ற பல வாகனங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. நிலச்சரிவு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி