7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வீட்டு உரிமையாளரின் மகன்

58பார்த்தது
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வீட்டு உரிமையாளரின் மகன்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரை சேர்ந்த 7 வயது சிறுமியை அவர் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் 24 வயதான மகன் கடந்த செப்.11ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதற்கு அடுத்த நாள் இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவான இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி