குவைத் தீ விபத்து - 7 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்

59பார்த்தது
குவைத் தீ விபத்து - 7 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
குவைத்தில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் ஜூன் 12ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.இந்த கோர தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி