பானி பூரி கடைகளில் சோதனை நடத்த ஆணை

84பார்த்தது
பானி பூரி கடைகளில் சோதனை நடத்த ஆணை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பானி பூரி நீரில் புற்றுநோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டதால், தமிழ்நாட்டில் பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்ய இந்த உத்தரவு பிரகிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சோதனை தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி