கிருஷ்ணகிரி: உலக மக்கள் தொகை தினத்தை ஒட்டி விழிப்புணர்வு.

83பார்த்தது
கிருஷ்ணகிரி: உலக மக்கள் தொகை தினத்தை ஒட்டி விழிப்புணர்வு.
ஐக்கிய நாடுகள் சபை ஆண்டு தோறும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அறிவித்து. அதன்படி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாதனைக் குறள் தலைமையில் நடந்தது. முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஜீவா நர்சிங் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தொடர்புடைய செய்தி