ஊத்தங்கரை: கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை.

58பார்த்தது
ஊத்தங்கரை: கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாலமரத்துப்பட்டி அடுத்த கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திம்மராயன். இவரது மகள் புனிதா (20) இவருக்கு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டாதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாக வில்லை. இதனால் மனமுடைந்த புனிதா கடந்த சம்வம் அன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி