சிங்காரப்பேட்டை: இளம் பெண் மாயம்.

73பார்த்தது
சிங்காரப்பேட்டை: இளம் பெண் மாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த பி. சி. நாகரசம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்(25) இவரது மனைவி சிந்து (25) கடந்த 9-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று கணவர் இதுகுறித்து நேற்று முன்தினம் சிங்காரப்பேட்டை போலீசில் கொடுத்தார் அதில் சென்னையை சேர்ந்த வாலிபர் விக்கி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி