ஊத்தங்கரையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

62பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் டிட்டோஜாக் கூட்டமைப் பின் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடக்க கல்வித் துறையை பாதிக்கும் அர சாணை 243 ரத்து செய்த கோரியும், பங்களிப்பை ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி