விவசாயிகளுக்கு விதைகள், விற்பனையை துவக்கி வைத்த எம். எல். ஏ.

63பார்த்தது
விவசாயிகளுக்கு விதைகள், விற்பனையை துவக்கி வைத்த எம். எல். ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வேளாண்மை துறை சார்பில் ஒசூர் - ராயக்கோட்டை சாலையில் உள்ள வேளாண்மை அலுவலத்தில் விவசாயிகளுக்கு விதைகள், நிலக்கடலை விற்பனையை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் துவக்கி வைத்தார். இதில் ஒசூர் மேயர் சத்யா மற்றும் விவசாயிகள் வேளாண்மை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி