மூதாட்டி வீட்டு இடத்தை மீட்டு தர வேண்டி புகார்.

80பார்த்தது
மூதாட்டி வீட்டு இடத்தை மீட்டு தர வேண்டி புகார்.
வெள்ளயம்பதி மல்லிகா வீட்டு இடத்தை மீட்டு தர வேண்டி சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெள்ளயம்பதி கிராமத்தை சேர்ந்த துரை என்பவருக்கு 6 குழந்தைகள், அதில் 2 ஆண் பிள்ளைகள், 4 பெண்குழந்தைகள். அதில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இறந்து விட்டனர். கடைசி மகளான மல்லிகா என்பவர் சுமார் 15 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில் மல்லிகாவின் அண்ணண் மகன்கள் போலி வாரிசு சான்றிதழ் தயார் செய்து உனக்கு இந்த நிலத்திற்க்கும் சம்மதம் இல்லை என தெரிவித்து குடியிருந்த கொட்டாயை பிரித்து எரிந்து விட்டு நடு தெருவில் விட்டதாகவும் அதை மீட்டு தருமாறும் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி