ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

84பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao - BBBP) திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விழிப்புணர்வு கையேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , அவர்கள் இன்று (05. 07. 2024) வெளியிட்டார். மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. இரா. சக்தி சுபாஷினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. சு. ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி