கலைஞரின் கனவு இல்லம் துவக்க விழா.

79பார்த்தது
கோவிந்தாபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் துவக்க விழா.
சேர்மேன் உஷாராணி குமரேசன் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கோவிந்தாபுரம் பஞ்சாயத்தில் கலைஞரின் கனவு இல்லம் துவக்க விழா நடந்தது.
இவ்விழா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, தவமணி ஆகியோர் முன்னிலையில் ஊத்தங்கரை ஒன்றியக்குழு பெருந்தலைவர் உஷாராணி குமரேசன் தலைமை ஏற்று பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ், திமுக ஒன்றிய துணை செயலாளர் ஜெயசந்திர பாண்டியன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், அலுவலக பணியாளர்கள், துணை தலைவர், கவுன்சிலர், வார்டு நெம்பர்கள், பயனாளிகள், மக்கள் நல பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி