தேன்கனிக்கோட்டை: மது பாட்டில்கள் பறிமுதல்.

54பார்த்தது
தேன்கனிக்கோட்டை: மது பாட்டில்கள் பறிமுதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள என்பவரது வீட்டில் கௌரி (55) இவரது மகன் ரஃபி (32) இவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மதுபான பாட்டில்கள் சுமார் 505 பாட்டில்களை தேன்கனிக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். எதிரிகள் இருவர் தலைமறைவு ஆகிவிட்டார்கள். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி