நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம்.

75பார்த்தது
நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரி கே. ஆர். பி அணையில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதற்கு கிருஷ்ணகிரி அணை செயற்பொறியாளர் அறிவொளி தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 48 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது அணைக்கு 250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது முதல்போக சாகுபடிக்கு போதுமானதாக இருப்பதால், அணையில் இருந்து 13 0 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி