கோர்ட் அரங்காமைத்து விநாயகரை வழிபட்ட பொதுமக்கள்.

69பார்த்தது
கோர்ட் அரங்காமைத்து விநாயகரை வழிபட்ட பொதுமக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஸ்ரீநகரை சேர்ந்த இளைஞர் குழுவினர் சென்னை ஐகோர்ட்டு போன்று விநாயகர் அரங்கு செட் அமைத்து கோர்ட்டில் நீதிபதியாகவும், பணியாளர்களாகவும் மற்றும் வக்கீல்கள், போலீசார் என 14 விநாயகர்கள் நீதி பரிபாலனை செய்யும் வகையில் செட் அமைக்கப்பட்டு உள்ளது. கோர்ட்டில் நீதிபதியாகவும், வழக்காடும் விநாயகர்கள், குற்ற வாளி கூண்டில் எலி வாகனம், கோர்ட்டு வளாகத்தில் காந்தி சிலை, இருப்பது போன்று, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி