தளி எம் எல் ஏ டி. ராமச்சந்திரன் சட்ட பேரவையில் கோரிக்கை

53பார்த்தது
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில்
இன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத் தொடரில் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற உறுப்பினர் டி. ராமச்சந்திரன் அவர்கள் தளி சட்டமன்றத் தொகுதியில் தேன்கனிக்கோட்டை தாலுகாவை இரண்டாக பிரித்து புதியதாக உருவாக்கப்பட்ட அஞ்செட்டி தாலுகாவில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்தி