அதிமுக வேட்பாளருக்கு மாமன்ற உறுப்பினர் வாக்கு சேகரி

76பார்த்தது
அதிமுக வேட்பாளருக்கு மாமன்ற உறுப்பினர் வாக்கு சேகரி
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர 39- வது வார்டு மாமன்ற உறுப்பினர் லட்சுமிஹேமகுமார் (எ) உம்மி தலைமையில் நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயபிரகாஷ்க்கு நேற்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அஇஅதிமுக பத்தாண்டு சாதனைகளைப் பற்றி பொது மக்களுக்கு எடுத்துக் கூறினார். திமுக அரசு செய்கின்ற அராஜகத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் அ. தி. மு. க கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி