லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: 2, 89 லட்சம் பணம் சிக்கியது

58பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் சாலை, சமத்துவபுரம் என்னுமிடத்தில் ஆர்டிஓ சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது.

கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்களிடமிருந்து லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து

இலஞ்ச ஒழிப்புத்துறை கிருஷ்ணகிரி டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான குழுவினர் நடத்திய அதிரடி ரெய்டில் கணக்கில் வராத 2, 89, 500 ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது

தொடர்புடைய செய்தி