பேரிகை கஞ்சா வைத்திருந்தவர் அதிரடி கைது

85பார்த்தது
பேரிகை கஞ்சா வைத்திருந்தவர் அதிரடி கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார் தீர்த்தம் சாலை பகுதியில் சம்வம் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகம்படும்படி நின்ற நபரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டு பிடிக்கபட்து. விசாரணையில் பேரிகை மாருதி நகரை சேர்ந்த விஸ்வநாதன் என்கிற விஸ்வா (36) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி