சார் பதிவாளரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 6. 38 லட்சம் ரூபாய்

70பார்த்தது
சார் பதிவாளரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 6. 38 லட்சம் ரூபாய்
தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் சாய் கீதா (58) என்பவர் நிலங்களை பத்திரப்பதிவு செய்த பின்னர் புரோக்கர்கள் மூலம் பெற்ற லஞ்சப்பணம் 6. 38 லட்சத்து 500 ரூபாயை காரில் எடுத்து சென்ற போது பின் தொடர்ந்து சென்ற மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி