போச்சம்பள்ளி அருகே ஸ்ரீ. பெருமாள் சுவாமி கோவில் திருவிழா.

60பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரண்டபள்ளி அடுத்த பூதனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபெருமாள் சுவாமி கோவிலில் பங்காளிகள் குலதெய்வ திருவிழா நடைபெற்றது. இன்று காலை ஸ்ரீபெருமாள் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் முன்பிருந்த கருட கம்பத்தில் தீபம் ஏற்றபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி