போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை-பொதுமக்கள் மகிழ்ச்சி.

63பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவாட்டார பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை 4 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணபட்ட நிலையில் மாலை 4. 30 மணி முதல் தொடர்ந்து அரசம்பட்டி புலியூர் பாரூர், மஞ்சமேடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. பெய்த மழையால் சற்று சீதோஷ்ண நிலை மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

தொடர்புடைய செய்தி