விஷம் குடித்து பேக்கரி கடைக்காரர் உயிரிழப்பு.

52பார்த்தது
விஷம் குடித்து பேக்கரி கடைக்காரர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மகாதேவ கொள்ள அள்ளியை சேர்ந்தவர் சரவணன் (32) இவர் மத்தூர் பகுதியில் சொந்தமாக பேக்கரி நடத்தி வந்தார். இதனால் கடன் பிரச்சினை அதிகமானதால் மனமுடைந்த அவர் பார்கூர் கந்திகுப்பம் அருகே தனியார் இடத்தில் சம்வம் அன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி