பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

62பார்த்தது
பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டி சந்தைப்பேட்டை அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட காவல்காரன் பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (51), தங்கராசு (65), கோபால் (57) திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் (40) ஆகிய 4 பேரை பிடித்த தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி