சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

62பார்த்தது
சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா லாலாபேட்டை காஞ்சிநகர் நரிமேடு சீத்த Jள்ளுக்காட்டில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூர்த்தி (38), வெங்கடேஷ் (47), ஐயப்பன் (27) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மூன்று சீட்டு கட்டுகள், ரூ. 100 பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி