சட்டவிரோதமாக மது விற்ற நபர் கைது

63பார்த்தது
சட்டவிரோதமாக மது விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டி ஒயின்ஷாப் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணி பட்டி போலீசார் மது விற்ற திண்டுக்கல் மாவட்டம் சாணி பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மகன் சந்திரபாண்டி என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி