முள்ளு காட்டில் மது விற்றவர் கைது

75பார்த்தது
முள்ளு காட்டில் மது விற்றவர் கைது
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா நல்லூரான் பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் குமார் (40). இவர் மோளப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே முள்ளு காட்டில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் மது விற்ற குமார் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 8 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி